ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்கள் - 17
திருப்பாவை - 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கேஎம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய் விளக்கம்: ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் இது. கோபியர்கள் நந்தகோபனின் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-17-443906.html