திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 10
திருப்பாவை - 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: ஒவ்வொரு தோழியாக எழுப்பிக் கொண்டு வருகையில் நந்தகி என்ற தோழியின் வீடு அடுத்து
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-10-443202.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-month-tiruppavai-tiruvempavai-pooja-songs-10-443202.html
Comments
Post a Comment