Posts

Showing posts from August, 2022

லிங்குசாமிக்கு சிறை தண்டனை நிறுத்தம் - என்ன வழக்கு? மோசடி சர்ச்சையில் சிக்கிய மற்ற பிரபலங்கள் யார்?

திரைத்துறையில் பட தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள் என பல தொழில்களை செய்து வரும் பிவிபி நிறுவனத்தின் ஒரு பிரிவான பிவிபி கேபிடல்ஸ் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம், ரன்,ஜி, சண்டக்கோழி 1& 2,பீமா, source https://tamil.oneindia.com/art-culture/what-is-the-case-against-lingusamy-472114.html

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிலும் போற்றப்படும் கங்கா ராம் - யார் இவர்?

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இன்றளவும் போற்றப்படுகிறவர்கள் ஒரு சிலரே. அந்த வெகுசிலரில் ஒருவர்தான், பொறியாளரும் வள்ளலுமான சர் கங்கா ராம். யார் இவர்? இந்திய தலைநகர் டெல்லியிலும் பாகிஸ்தான் தலைநகர் லாகூரிலும் உள்ள மருத்துவமனைகளில் இன்றும் இவருக்கான மரபு தொடர்கிறது. காரணம், இரண்டு மருத்துவமனைகளும் இவரது பெயரில் இவரது குடும்பத்தால் கட்டித்தரப்பட்டவை. source https://tamil.oneindia.com/art-culture/who-is-ganga-ram-and-why-his-legacy-lives-on-in-india-and-pakistan-470913.html

சல்மான் ருஷ்டி சென்னையை மையப்படுத்தி எழுதிய சிறுகதை: அடுத்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது

புக்கர் பரிசு பெற்ற, சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகக்கூடிய நாவல்களை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை, நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தியுள்ளார். பல்வேறு புகழ்பெற்ற, பேசப்படும் நாவல்களை எழுதியுள்ள சல்மான் ருஷ்டியின் அடுத்த நாவல் 2023ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. அந்த நாவல், தென்னிந்தியாவை மையமாகக் கொண்டது. அவருடைய source https://tamil.oneindia.com/art-culture/salman-rushdies-short-story-is-based-in-chennai-and-the-next-novel-will-focus-on-south-india-470689.html

நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில், அவரது கணவர் ஹேமந்த் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. சின்னத்திரைக் கலைஞரான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் அறை ஒன்றில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது கணவர் source https://tamil.oneindia.com/art-culture/actress-chitra-case-court-refuses-to-quash-charge-sheet-against-husband-469086.html