தமிழ் கலாச்சார வளர்ச்சியில் இளைஞர்கள் அதிகம் பங்கெடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

சென்னை: வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்களைப் போல தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் வளர்ச்சியில் தமிழ் கலாச்சார வளர்ச்சியில் அதிக பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். நம் இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தில் பிற மொழிகளை எல்லாம் கற்றுக் கொண்டாலும் கூட , தமிழை பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும்,

source https://tamil.oneindia.com/art-culture/essays/youth-should-take-more-role-in-the-development-of-tamil-culture-says-tamilisai-soundararajan-408775.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !