மலேசியாவில் பிரம்மாண்ட இணையவழி நிகழ்ச்சி...அசர வைத்த பிரம்ம குமாரிகள்

கோலாலம்பூர் : பிரம்ம குமாரிகள் அமைப்பின் மலேசிய கிளை சார்பில் ஜனவரி 24 அன்று உலக அளவிலான பிரம்மாண்ட பொது மன்ற நிகழ்ச்சி, இணைய வழியில் நடத்தப்பட்டது. புதிய உணர்வுடன் இணைவதற்கான சரியான தருணம் என்பதை மைய கருத்தாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 5 கண்டங்களில் இருந்தும் 28 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

source https://tamil.oneindia.com/art-culture/essays/brahma-kumaris-malaysia-hosted-a-global-live-public-forum-410209.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.42&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !