உதிரத் துடிக்கும் பூக்களே.. இதை ஒருமுறை படித்துப் பாருங்கள்!
சென்னை: உயிரின் கடைசித் துளி வரை வாழ்ந்து பார்க்க வேண்டும்.. அதற்காகத்தான் பிறந்திருக்கோம் ஒவ்வொருவரும்.. இதை பலர் புரிந்து கொள்வதில்லை.. பாதியிலேயே முடித்துக் கொள்கிறார்கள்.. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதையே மறந்து போய் மரணத்தை தாங்கித் தழுவிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உயிர் உதிரும்போது அதை வெறும் காய்ந்து போன சருகுகளாகப் பார்க்க மனசு
source https://tamil.oneindia.com/art-culture/poems/vairamuthu-s-poem-on-suicides-405455.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/art-culture/poems/vairamuthu-s-poem-on-suicides-405455.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss
Comments
Post a Comment