Posts

Showing posts from January, 2022

பூதகாலம் - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: ரேவதி, ஷானே நிகம், சாய்ஜு க்ரூப், ஜேம்ஸ் எலியா; இசை: கோபி சுந்தர்; இயக்கம்: ராகுல் சதாசிவன்; வெளியீடு: சோனி லைவ் ஓடிடி. தமிழில் பேய்ப் படங்களுக்கான இலக்கணங்களே மாறிப் போயிருக்கும் நிலையில், மலையாளத்தில் பழைய பாணியில் வெளியாகியிருக்கிறது இந்த படம். மிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு திகிலூட்டியிருக்கிறார்கள். கணவனை இழந்த ஆஷா source https://tamil.oneindia.com/art-culture/cinema-review-about-bhoothakaalam-446202.html

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சினிமாவிலும் வாழ்க்கையிலும் வளர்ந்தது எப்படி?

2002-ல் 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான மகேஷிற்கும் 2020-ல் இருக்கும் 'கர்ணன்' படத்துக்கும் இடைப்பட்ட தனுஷின் சினிமா பயணம், அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உருவ கேலி, படங்கள் தோல்வி என ஆரம்ப காலத்தில் தனுஷை சுற்றிய சர்ச்சைகள் அதிகமாக இருந்தன. தனுஷ் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். • நடிகர் ராஜ்கிரணை தனது குடும்பத்துக்கே 'கடவுள் source https://tamil.oneindia.com/art-culture/how-dhanush-aishwarya-rajinikanth-grow-in-cinema-and-life-445722.html

தனுஷ் - ஐஸ்வர்யா: \"கூடினோம், வாழ்ந்தோம்

நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், source https://tamil.oneindia.com/art-culture/dhanush-announces-separation-from-wife-aishwaryaa-rajinikanth-after-18-years-together-445716.html

தனுஷ் - ஐஸ்வர்யா: \"கூடினோம், வாழ்ந்தோம், பரஸ்பரம் பிரிகிறோம்\"

நடிகர் தனுஷும் அவரது மனைவி மற்றும் ரஜினிகாந்தியின் மகளுமான ஐஸ்ர்யாவும் பிரிந்து வாழப்போவதாகக் கூறி பரஸ்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக இதுவரும் அவரவர் சமூக ஊடக பக்கங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை கையெழுத்து போடும் பகுதியில் பெயரையும் அதற்கு முன்பாக சில வார்த்தைகளை மட்டும் மாற்றிக் கொண்டு வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், "நண்பர்களாகவும், source https://tamil.oneindia.com/art-culture/dhanush-divorces-aishwarya-445714.html

சித்தார்த் சர்ச்சை: சாய்னா மீது விமர்சனம் - மகளிர் ஆணையம் தலையீடு

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாவாலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து ட்வீட் செய்ததாக நடிகர் சித்தார்த் மீது சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய மகளிர் ஆணையம் தலையிடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரமாகியிருக்கிறது. சமீபத்தில் இந்திய பிரதமர் மோதி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றபோது அவர் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிப் பகுதிக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு source https://tamil.oneindia.com/art-culture/national-commission-for-women-sent-siddarth-a-notice-over-his-controversial-tweet-444974.html

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: கடைசி நேரத்தில் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறியது ஏன்?

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் சிபி 12 லட்சம் பணத்துடன் வெளியேறியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. இறுதி போட்டியாளராக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சிபி எடுத்திருக்கும் இந்த முடிவு சரியானதுதானா? இறுதி கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 95 நாட்களை கடந்திருக்கிறது. இறுதி source https://tamil.oneindia.com/art-culture/bigg-boss-5-why-cibi-left-with-the-money-444559.html

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் - 22

திருப்பாவை - 22 அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போலசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-22-444447.html

ஆண்டாள் திருப்பாவை, மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்கள் - 18

திருப்பாவை -18 உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். விளக்கம்: இந்தப் பாசுரம் source https://tamil.oneindia.com/art-culture/essays/margazhi-masam-tirupavai-tiruvempavai-songs-18-444028.html